Tuesday, August 25, 2009

திரைவிமர்சனம்

இமேஸ்வரம் இலங்கை அகதிகளைப்பற்றி அவர்களது யதார்த்தத்தைச்சொல்லும் அருமையான கதைக்கருவுள்ள படம் ஆக்கபூர்வமான, இனிய படைப்பபாக வெளிவந்திருக்கின்றது . அத்துடன் ஈழத்தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள், புலம்பெயரும் ஈழத்தமிழர்களைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ள இந்த படம் மிகச்சிறந்த படம். மற்றவர்களுக்கெல்லாம் (அக்கறை உள்ளவர்கள போல் காட்டிக்கொள்பவர்களுக்கெல்லாம் ) ஏதொ இலங்கையரைப்பற்றிய திரைப்படம் போல் தான் தெரியும் . தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அண்மையில் தான் இலங்கையில் வெளியானது அதுவும் வசதிகள் குறைந்த திரையரங்கு ஒன்றில் தான் வெளியானது . குப்பைப் படங்களை எல்லாம் ஓடியோடி வாங்கும் இலங்கை மற்றும் புலம் பெயர் சினிமா வர்த்தகர்கள் இதை ஏன் வாங்க மறுத்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
சரி சரி படத்துக்கு வருவோம் . . .

Read more...

  © Blogger template The Business Templates by Ourblogtemplates.com 2008

Back to TOP